இந்தியா

Operation Sindoor | உள்ளே இருந்து பாக்.,கிற்கு உளவு பார்த்த துரோகி - இந்திய கடற்படை ஊழியர் கைது

தந்தி டிவி

உள்ளே இருந்து பாக்.,கிற்கு உளவு பார்த்த துரோகி - இந்திய கடற்படை ஊழியர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை தலைமையகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் கைது.

டெல்லி கடற்படை தலைமையகத்தில் உயர் பிரிவு எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கூறி ராஜஸ்தான் காவல்துறையின் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்