இந்தியா

மும்பையில் இருந்து வாரணாசிக்கு ரயில் சேவை - மத்திய அரசு திட்டமிட்டபடி சிறப்பு ரயில் சென்றது

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது.

தந்தி டிவி
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் வாரணாசி - மகாநக்ரி இடையே முதல் ரயில் நள்ளிரவு12.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி சென்றது. அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்