இந்தியா

மும்பையில் இருந்து வாரணாசிக்கு ரயில் சேவை - மத்திய அரசு திட்டமிட்டபடி சிறப்பு ரயில் சென்றது

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது.

தந்தி டிவி
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் வாரணாசி - மகாநக்ரி இடையே முதல் ரயில் நள்ளிரவு12.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி சென்றது. அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்