இந்தியா

சபரிமலையில் அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஐயப்பன் கோயில் நடை திறக்கும் போதெல்லாம் போராட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

தந்தி டிவி
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஐயப்பன் கோயில் நடை திறக்கும் போதெல்லாம் போராட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் சபரிமலையில் அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி பிரேம்குமார் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள அரசு அவரை நியமித்துள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்