இந்தியா

சபரிமலையில் அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஐயப்பன் கோயில் நடை திறக்கும் போதெல்லாம் போராட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

தந்தி டிவி
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஐயப்பன் கோயில் நடை திறக்கும் போதெல்லாம் போராட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் சபரிமலையில் அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி பிரேம்குமார் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள அரசு அவரை நியமித்துள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்