இந்தியா

பக்தர்கள் புகார் தெரிவிக்க தனி மையம் - அன்புராஜன், திருப்பதி எஸ்.பி

திருப்பதி மற்றும் திருமலையில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தனி புகார் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருப்பதி மற்றும் திருமலையில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தனி புகார் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார். திருப்பதி புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அன்புராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செம்மர கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்