இந்தியா

ஸ்பெயின் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...ஜார்கண்ட்டில் பயங்கரம்

தந்தி டிவி

ஜார்கண்ட் மாநிலம் ஹன்ஸ்திஹா பகுதியில் தன்னை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஸ்பெயினைச் சேர்ந்த பெண் போலீசில் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அவருக்கு மருத்துவ பரிசோதனை உட்பட தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ