இந்தியா

உ.பி.,யில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

உ.பி.,யில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

thanthitv

நாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை தாக்கிய கிராம மக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவன் பகுதியில் பீகாரை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததில் அது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை பிடித்து முகத்தில் கருப்பு மை பூசி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தாக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்