இந்தியா

உ.பி.,யில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

உ.பி.,யில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

thanthitv

நாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை தாக்கிய கிராம மக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவன் பகுதியில் பீகாரை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததில் அது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை பிடித்து முகத்தில் கருப்பு மை பூசி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தாக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்