இந்தியா

உ.பி.,யில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

உ.பி.,யில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

thanthitv

நாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை தாக்கிய கிராம மக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவன் பகுதியில் பீகாரை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததில் அது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை பிடித்து முகத்தில் கருப்பு மை பூசி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தாக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்