இந்தியா

தென் கொரியாவில் 3000 கட்டிடங்களை இரையாக்கிய காட்டுத்தீ | உயரும் பலி எண்ணிக்கை

தந்தி டிவி

தென்​கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரம் கட்டடங்களும், 48 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக, 6 ஆயிரத்து 800க்கும் அதிகமான மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்