இந்தியா

தென் கொரியாவில் 3000 கட்டிடங்களை இரையாக்கிய காட்டுத்தீ | உயரும் பலி எண்ணிக்கை

தந்தி டிவி

தென்​கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரம் கட்டடங்களும், 48 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக, 6 ஆயிரத்து 800க்கும் அதிகமான மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி