இந்தியா

தென் கொரியாவில் 3000 கட்டிடங்களை இரையாக்கிய காட்டுத்தீ | உயரும் பலி எண்ணிக்கை

தந்தி டிவி

தென்​கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரம் கட்டடங்களும், 48 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக, 6 ஆயிரத்து 800க்கும் அதிகமான மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை