இந்தியா

தென் கொரியாவில் 3000 கட்டிடங்களை இரையாக்கிய காட்டுத்தீ | உயரும் பலி எண்ணிக்கை

தந்தி டிவி

தென்​கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரம் கட்டடங்களும், 48 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக, 6 ஆயிரத்து 800க்கும் அதிகமான மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?