இந்தியா

பணத்திற்காக தந்தை கால்களை கட்டி அடித்த மகன்கள்

தந்தி டிவி

பணத்திற்காக தந்தையின் கால்களை கட்டிய மகன்கள், அவர் நெஞ்சின் மீது அமர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியை சேர்ந்த 62 வயதாகும் பிரதிபால் சிங் என்பவர், டி.எஸ்.பி.யாக பணியாற்றி, ஓய்வு பெற்று தனியாக வசித்து வருகிறார். ஓய்வு பணம் 20 லட்சத்தை கேட்டு, அவரது வீட்டிற்கு சென்ற மகன்கள், தந்தையின் கால்களை கட்டி, நெஞ்சின் மீது அமர்ந்து தாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்