இந்தியா

பணத்திற்காக தந்தை கால்களை கட்டி அடித்த மகன்கள்

தந்தி டிவி

பணத்திற்காக தந்தையின் கால்களை கட்டிய மகன்கள், அவர் நெஞ்சின் மீது அமர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியை சேர்ந்த 62 வயதாகும் பிரதிபால் சிங் என்பவர், டி.எஸ்.பி.யாக பணியாற்றி, ஓய்வு பெற்று தனியாக வசித்து வருகிறார். ஓய்வு பணம் 20 லட்சத்தை கேட்டு, அவரது வீட்டிற்கு சென்ற மகன்கள், தந்தையின் கால்களை கட்டி, நெஞ்சின் மீது அமர்ந்து தாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை