இந்தியா

பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நி​லை குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழு

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில், கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை, அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த குழுவில் ராகுல்காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்