இந்தியா

பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நி​லை குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழு

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில், கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை, அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த குழுவில் ராகுல்காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ