இந்தியா

பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நி​லை குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழு

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில், கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை, அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த குழுவில் ராகுல்காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்