இந்தியா

சொத்து தகராறில் தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்

தந்தி டிவி

சொத்து தகராறில் நடுரோட்டில் வைத்து தந்தையை மகன் ஒருவர் கத்தியால் சராமாரி தாக்கியதில் தந்தை உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே காவல் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பிரதான சாலையில் மகன் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் தந்தையை கொடூரமாக தாக்கினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து மகனை கைது செய்து விசாரித்ததில் சொத்து தகராறில் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை