இந்தியா

செங்கடலில் மாஸ் சம்பவம் செய்த இந்திய கடற்படை!

தந்தி டிவி

இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சோமாலியாவின் செங்கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த கடற்கொள்ளையர்களின் ரூயென் கப்பலை மார்ச் 16 ஆம் தேதி இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அந்த கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ