இந்தியா

செங்கடலில் மாஸ் சம்பவம் செய்த இந்திய கடற்படை!

தந்தி டிவி

இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சோமாலியாவின் செங்கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த கடற்கொள்ளையர்களின் ரூயென் கப்பலை மார்ச் 16 ஆம் தேதி இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அந்த கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்