இந்தியா

Software Engineer இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் அந்நிய மண்ணில் மர்ம மரணம் - கதறும் சொந்தங்கள்

தந்தி டிவி

கென்யாவில் இறந்த மென்பொறியாளர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கென்யாவில் உயிரிழந்த அம்பத்தூரை சேர்ந்த மென்பொறியாளரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.

அலுவலக பணி காரணமாக கென்யா சென்ற அம்பத்தூரை சேர்ந்த தசரதி என்பவர், புத்தாண்டு நாளில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

தமிழக அரசும், தனியார் நிறுவனமும் மேற்கொண்ட முயற்சியின் மூலம் அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்