இந்தியா

Snow | Farmers | பெரும் சிக்கல்.. ஏக்கர் கணக்கில் கருகி அழியும் பயிர்கள்.. விவசாயிகள் கண்ணீர் -

தந்தி டிவி

கேரள மாநிலம் மூணாறில் கடும் பனிப்பொழிவால் செடியிலேயே தேயிலை கருகுவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் தேயிலை செடி கருகி பாழாய் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 3 ஆண்டுக்கு முன்பு இதே போன்ற நிலைமை ஏற்பட்ட நிலையில், மீண்டும் பனிப்பொழிவு அதிகரிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்