இந்தியா

Snow | Farmers | பெரும் சிக்கல்.. ஏக்கர் கணக்கில் கருகி அழியும் பயிர்கள்.. விவசாயிகள் கண்ணீர் -

தந்தி டிவி

கேரள மாநிலம் மூணாறில் கடும் பனிப்பொழிவால் செடியிலேயே தேயிலை கருகுவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் தேயிலை செடி கருகி பாழாய் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 3 ஆண்டுக்கு முன்பு இதே போன்ற நிலைமை ஏற்பட்ட நிலையில், மீண்டும் பனிப்பொழிவு அதிகரிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு