இந்தியா

Snow | Farmers | பெரும் சிக்கல்.. ஏக்கர் கணக்கில் கருகி அழியும் பயிர்கள்.. விவசாயிகள் கண்ணீர் -

தந்தி டிவி

கேரள மாநிலம் மூணாறில் கடும் பனிப்பொழிவால் செடியிலேயே தேயிலை கருகுவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் தேயிலை செடி கருகி பாழாய் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 3 ஆண்டுக்கு முன்பு இதே போன்ற நிலைமை ஏற்பட்ட நிலையில், மீண்டும் பனிப்பொழிவு அதிகரிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை