இந்தியா

செருப்பில் இருந்து தலையை தூக்கி காலில் கொத்திய பாம்பு - துடிதுடித்து பலியான IT ஊழியர்

தந்தி டிவி

பெங்களூருவைச் சேர்ந்த 41 வயது சாஃப்ட்வேர் இஞ்சினியரின் காலணிக்குள் ஒளிந்திருந்த பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மஞ்சு பிரகாஷ் என்ற அந்த இளைஞர் காலணியில் பதுங்கி இருந்த பாம்பு கடித்தபோது அவருக்கு உணர்வு தெரியவில்லை. ஏனெனில், ஒரு விபத்தில் காலில் உணர்வு இழப்பு ஏற்பட்டதால் அவரால் பாம்புக் கடியை உணர இயலவில்லை. இறுதியில் அவர் வாயில் நுரைதள்ளியபடி படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்... இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு