இந்தியா

செருப்பில் இருந்து தலையை தூக்கி காலில் கொத்திய பாம்பு - துடிதுடித்து பலியான IT ஊழியர்

தந்தி டிவி

பெங்களூருவைச் சேர்ந்த 41 வயது சாஃப்ட்வேர் இஞ்சினியரின் காலணிக்குள் ஒளிந்திருந்த பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மஞ்சு பிரகாஷ் என்ற அந்த இளைஞர் காலணியில் பதுங்கி இருந்த பாம்பு கடித்தபோது அவருக்கு உணர்வு தெரியவில்லை. ஏனெனில், ஒரு விபத்தில் காலில் உணர்வு இழப்பு ஏற்பட்டதால் அவரால் பாம்புக் கடியை உணர இயலவில்லை. இறுதியில் அவர் வாயில் நுரைதள்ளியபடி படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்... இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு