இந்தியா

7 அடி நீள நாக பாம்பு பிடிபட்டது

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட ஏழு அடி நீள பாம்பு பிடிபட்டுள்ளது.

தந்தி டிவி

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட ஏழு அடி நீள பாம்பு பிடிபட்டுள்ளது. குனுராம் மோகன்தாஸ் என்பரின் கடையின் சுவற்று ஓட்டையில் பாம்பு பதுங்கியிருந்தது குறித்து, மீட்பு குழுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்