இந்தியா

7 அடி நீள நாக பாம்பு பிடிபட்டது

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட ஏழு அடி நீள பாம்பு பிடிபட்டுள்ளது.

தந்தி டிவி

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட ஏழு அடி நீள பாம்பு பிடிபட்டுள்ளது. குனுராம் மோகன்தாஸ் என்பரின் கடையின் சுவற்று ஓட்டையில் பாம்பு பதுங்கியிருந்தது குறித்து, மீட்பு குழுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்