இந்தியா

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்த பாம்புபிடி ஆர்வலர்

ஒசூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 விஷப் பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள கொத்தூர், சித்தனப்பள்ளி, பாகலூர், தோட்டகரி, மீனாட்சி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 6 விஷப்பாம்புகள் புகுந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் டேவிட்மாறன் என்ற பாம்புபிடி ஆர்வலருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்தப் பகுதிகளுக்கு விரைந்த டேவிட்மாறன், பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்