இந்தியா

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்த பாம்புபிடி ஆர்வலர்

ஒசூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 விஷப் பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள கொத்தூர், சித்தனப்பள்ளி, பாகலூர், தோட்டகரி, மீனாட்சி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 6 விஷப்பாம்புகள் புகுந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் டேவிட்மாறன் என்ற பாம்புபிடி ஆர்வலருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்தப் பகுதிகளுக்கு விரைந்த டேவிட்மாறன், பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை