இந்தியா

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்த பாம்புபிடி ஆர்வலர்

ஒசூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 விஷப் பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள கொத்தூர், சித்தனப்பள்ளி, பாகலூர், தோட்டகரி, மீனாட்சி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 6 விஷப்பாம்புகள் புகுந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் டேவிட்மாறன் என்ற பாம்புபிடி ஆர்வலருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்தப் பகுதிகளுக்கு விரைந்த டேவிட்மாறன், பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்