இந்தியா

மூன்றாம் காலாண்டில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை - 26.1 சதவீதம் பங்குகளுடன் ஜியோமி முதலிடம்

இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

செப்டம்பரில் முடிவடைந்த நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இது 8 சதவீதம் கூடுதல் ஆகும். ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி நிறுவனம் 1 கோடியே 34 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து, 26.1 சதவீதம் பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் 20.4 சதவீதமும், விவோ நிறுவனம் 17.6 சதவீதமும் பெற்றுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்