இந்தியா

மூன்றாம் காலாண்டில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை - 26.1 சதவீதம் பங்குகளுடன் ஜியோமி முதலிடம்

இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

செப்டம்பரில் முடிவடைந்த நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இது 8 சதவீதம் கூடுதல் ஆகும். ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி நிறுவனம் 1 கோடியே 34 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து, 26.1 சதவீதம் பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் 20.4 சதவீதமும், விவோ நிறுவனம் 17.6 சதவீதமும் பெற்றுள்ளன.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்