இந்தியா

மூன்றாம் காலாண்டில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை - 26.1 சதவீதம் பங்குகளுடன் ஜியோமி முதலிடம்

இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

செப்டம்பரில் முடிவடைந்த நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இது 8 சதவீதம் கூடுதல் ஆகும். ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி நிறுவனம் 1 கோடியே 34 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து, 26.1 சதவீதம் பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் 20.4 சதவீதமும், விவோ நிறுவனம் 17.6 சதவீதமும் பெற்றுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை