இந்தியா

மூன்றாம் காலாண்டில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை - 26.1 சதவீதம் பங்குகளுடன் ஜியோமி முதலிடம்

இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

செப்டம்பரில் முடிவடைந்த நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இது 8 சதவீதம் கூடுதல் ஆகும். ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி நிறுவனம் 1 கோடியே 34 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து, 26.1 சதவீதம் பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் 20.4 சதவீதமும், விவோ நிறுவனம் 17.6 சதவீதமும் பெற்றுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்