இந்தியா

Shot Dead | Bihar | அரசுப்பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை - பீகாரில் பயங்கரம்

தந்தி டிவி

பீகாரில் அரசுப்பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை

பீகார் மாநிலம் அராரியாவில் Araria அரசுப்பள்ளி ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அப்பெண்ணை சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட் - சல்லடை போட்டு தேடப்படும் IPS அதிகாரியின் சகோதரர்

🔴LIVE : TNAssemblyLive | CM Vijay | DMK | 3 தமிழர்கள் சுட்டுக் கொலை - பேரவையில் வெடிக்கும் பூகம்பம்

Cauvery | Hogenakkal | பொங்கிவரும் காவிரி | ஒகேனக்கலில் தெரிந்த மாற்றம்

"தவெக அரசின் 100 நாள் ஆட்சி"

#BREAKING || E.Coli Bacteria | குடிநீரில் ஈ கோலை பாக்டீரியா - ரயில்வே அதிரடி உத்தரவு