இந்தியா

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

தந்தி டிவி

நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை என

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, தடுப்பூசி உற்பத்தியை குறைத்ததாகவும், தற்போது மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க தமது அமைச்சகமும், மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் உற்பத்தியாளர்களை அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும், மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி மையங்களுக்கு அவற்றை முறையாக திட்டமிட்டு, உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு, மாநில அரசுகள் உடையது என ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு