இந்தியா

கள்ளகாதலனுக்காக ஆன்லைனில் விஷம் வாங்கி கணவனை கொன்ற கொடூர மனைவி.. உ.பியில் அதிர்ச்சி

தந்தி டிவி

இருமுறை விஷம் கொடுத்து கணவரை கொன்ற மனைவி கைது

உத்தரபிரதேச மாநிலத்தில், கணவனுக்கு இருமுறை விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர். ஃபிரோசாபாத் பகுதியில் வசிக்கும் சாஷி என்ற பெண், ஆன்லைனில் விஷம் வாங்கி தயிரில் கலந்து கணவர் சுனிலுக்கு கொடுத்துள்ளார். சிகிச்சைக்கு பின் கணவர் தப்பியதால், மீண்டும் அவருக்கு விஷம் கலந்த கிச்சடி கொடுத்துள்ளார். கிச்சடியை சாப்பிட்ட கணவர் சுனில் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக தெரிகிறது. சந்தேகத்தின் பேரில் சுனிலின் தாயார் அளித்த புகாரில், சாஷி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த அவரது ஆண் நண்பரான யதவேந்திராவையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் திருமணம் தாண்டிய உறவு காரணமாகவே சுனிலை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை