இந்தியா

விவசாயிகளின் பிரச்சினைகளை பேச கூடும் கட்சிகள் : சிவசேனா, காங்., தேசியவாத காங். கட்சிகளுக்கு அனுமதி

மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் நிலையில், ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் பகத்சிங் கொஸ்யாரி அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, நாளை மாலை 3 மணிக்கு விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக கூடி ஆலோசிக்க உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்