இந்தியா

விவசாயிகளின் பிரச்சினைகளை பேச கூடும் கட்சிகள் : சிவசேனா, காங்., தேசியவாத காங். கட்சிகளுக்கு அனுமதி

மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் நிலையில், ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் பகத்சிங் கொஸ்யாரி அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, நாளை மாலை 3 மணிக்கு விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக கூடி ஆலோசிக்க உள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ