இந்தியா

விவசாயிகளின் பிரச்சினைகளை பேச கூடும் கட்சிகள் : சிவசேனா, காங்., தேசியவாத காங். கட்சிகளுக்கு அனுமதி

மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் நிலையில், ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் பகத்சிங் கொஸ்யாரி அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, நாளை மாலை 3 மணிக்கு விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக கூடி ஆலோசிக்க உள்ளன.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்