இந்தியா

சிவசேனா எம்.பி. மீது பாய்ந்த தேசத்துரோக வழக்குப்பதிவு.. வெளியான முக்கிய காரணம்..

தந்தி டிவி

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக, உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான சாம்னாவில், பிரதமர் மோடி குறித்து சஞ்சய் ராவத் அவதூறு கட்டுரை எழுதியுள்ளதாக, பா.ஜ.க.வை சேர்ந்த நிதின் புடாடா என்பவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், சஞ்சய் ராவத் மீது மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த யாவட்மால் போலீசார், தேசத்துரோகம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி