இந்தியா

சிவசேனா எம்.பி. மீது பாய்ந்த தேசத்துரோக வழக்குப்பதிவு.. வெளியான முக்கிய காரணம்..

தந்தி டிவி

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக, உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான சாம்னாவில், பிரதமர் மோடி குறித்து சஞ்சய் ராவத் அவதூறு கட்டுரை எழுதியுள்ளதாக, பா.ஜ.க.வை சேர்ந்த நிதின் புடாடா என்பவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், சஞ்சய் ராவத் மீது மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த யாவட்மால் போலீசார், தேசத்துரோகம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு