இந்தியா

சாய்பாபா கோயில் மூடப்படுவதற்கு எதிர்ப்பு - சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு

சாய்பாபா கோயில் மூடப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சாய்பாபா கோயில் மூடப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. ஆளும் உத்தவ் தாக்கரே அரசு சாய்பாபா கோயில் மூடப்படுவதாக கூறியது பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஷீரடி நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் இயக்கப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ