இந்தியா

சாய்பாபா கோயில் மூடப்படுவதற்கு எதிர்ப்பு - சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு

சாய்பாபா கோயில் மூடப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சாய்பாபா கோயில் மூடப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. ஆளும் உத்தவ் தாக்கரே அரசு சாய்பாபா கோயில் மூடப்படுவதாக கூறியது பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஷீரடி நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் இயக்கப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை