இந்தியா

Shahbaz Sharif | India|``சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா''.. ஐ.நா.வில் புலம்பிய பாகிஸ்தான் பிரதமர்

தந்தி டிவி

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்துவது நியாயமல்ல என பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியு யாரிக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அவர், சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்குவதை நிறுத்துவதன் மூலம் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச ஒப்ப்தந்தத்தை மீறுவதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தான் மக்களுடன் நின்று இந்த உரிமைக்காக விடாமல் போராடுவோம் என கூறிய அவர், இதனை ஒரு போராகவே பாகிஸ்தான் கருதுவதாக அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், காஷ்மீர் மீதான இந்தியாவின் ஆதிக்கம் ஒருநாள் நிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

CM Stalin | Nellai | DMK | ``நம்ம திட்டங்களை காப்பியடிச்சு ஸ்டிக்கர் ஒட்டி..'' | விளாசிய CM ஸ்டாலின்

BREAKING || "பதவி விலகுகிறேன்" - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பால் பெரும் பரபரப்பு

PM Modi | BJP | சென்னை வந்தார் PM மோடி.. முக்கிய தலைகளுக்கு பறந்த மெசேஜ்

Anbumani | Thiruporur | ``எங்க கேட்டாலும் அவரா? அய்யயோ..'' | அன்புமணி பேச பேச அதிர்ந்த திருப்போரூர்

BREAKING || Reject ஆகுமா விஜய்யின் வேட்புமனு? - தகவல்களில் குழப்பம்