இந்தியா

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஷப்னா சுரேஷ்

தந்தி டிவி

கேரளா மாநிலம திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஷப்னா சுரேஷ். இவர் அடிக்கடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பினராயி விஜயன் பினாமிகளின் பெயரில் வளைகுடா நாடுகளில் பல தொழில்கள் நடத்துவதாக கூறியுள்ளார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா, அஜ்மான் ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் தொழில்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனால்தான் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்கு பினராயி விஜயன் பயணம் செய்து வருவதாகவும், விரைவில் பினராயி விஜயன் தொடர்பான பல தகவல்களை வெளியிடுவேன் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்