இந்தியா

உறவினர் பாலியல் தொல்லை - இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தந்தி டிவி

பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியரான 24 வயது இளம்பெண், தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், 95 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், உறவினரான பிரவீன் சிங் என்பவருடன் இளம்பெண் நெருக்கமாக பழகி வந்ததும், அவருடனான தனிப்பட்ட தருணங்களை பிரவீன் சிங் செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்தது. மேலும் சமீபத்தில் வேறொருவருடன் இளம்பெண் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த பிரவீன் சிங், நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஹோட்டல் அறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்டுள்ளார். இதையடுத்து உடனடியாக பிரவீன் சிங்கை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்