இந்தியா

உறவினர் பாலியல் தொல்லை - இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தந்தி டிவி

பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியரான 24 வயது இளம்பெண், தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், 95 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், உறவினரான பிரவீன் சிங் என்பவருடன் இளம்பெண் நெருக்கமாக பழகி வந்ததும், அவருடனான தனிப்பட்ட தருணங்களை பிரவீன் சிங் செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்தது. மேலும் சமீபத்தில் வேறொருவருடன் இளம்பெண் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த பிரவீன் சிங், நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஹோட்டல் அறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்டுள்ளார். இதையடுத்து உடனடியாக பிரவீன் சிங்கை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்