இந்தியா

"பெண்ணை மிரட்டி பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம்"

கேரளாவில் தேவாலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்ததாக பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கேரளாவின் பத்தனதிட்டா மாவட்டத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள், பெண்ணிடம் இருந்து அவ்வப்போது பணத்தையும் பறித்து வந்துள்ளனர். துபாயில் வேலை செய்துவரும் பெண்ணின் கணவர், அனுப்பிய பணம் மாயமாகிவருவதை அறிந்து விசாரித்த போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெண் விளக்கியுள்ளார். இதனையடுத்து ஊர் திரும்பிய பெண்ணின் கணவர், காவல் நிலையத்தில் புகார் அளித்த‌தை தொடர்ந்து, 5 பாதிரியார்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ