இந்தியா

Selfie-யால் வந்த வினை.. தண்ணீருக்குள் தத்தளித்த 7 ஐடி ஊழியர்கள்

தந்தி டிவி

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஐ.டி. ஊழியர்கள் அரியாங்குப்பத்தில் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் ஏழு பேர், படகு சவாரி செய்த போது, செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து ஏழு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவ்வழியாக மற்றொரு படகில் வந்தவர்கள், அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். 

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்