இந்தியா

கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை - தன்னார்வலர் முன்பதிவு நிறைவு

நாட்டில் கொரோனா தடுப்பூசி கோவி சீல்டு மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான, தன்னார்வலர்கள் முன்பதிவு நிறைவடைந்து உள்ளதாக சீரம் இன்ஸ்டிடீயுட் இந்தியா மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

நாட்டில் கொரோனா தடுப்பூசி கோவி சீல்டு மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான, தன்னார்வலர்கள் முன்பதிவு நிறைவடைந்து உள்ளதாக சீரம் இன்ஸ்டிடீயுட் இந்தியா மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை மேலும் தரம் உயர்த்த அமெரிக்காவின் நோவக்ஸ் நிறுவனத்துடன் சீரம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்