இந்தியா

விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

தந்தி டிவி

விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

விளைபொருட்களுகான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணையிப்பதன் மூலம் விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு காண முடியும் என பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், ஓராண்டாக நடந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வன்முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை திரும்ப பெற வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும், லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே விவசாயிகளுக்கான நீதியாகும் என்றும் வருண் காந்தி தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை