இந்தியா

தந்தி டிவியின் தாக்கம் | நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை

நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களிடம் மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை

தந்தி டிவி

நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : மருத்துவ குழு நேரில் விசாரணை

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக

பணிக்கு வராததால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த ஒரு பெண்ணுக்கு காவலாளி சிகிச்சை அளித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழவினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை