இந்தியா

வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது - உச்ச நீதிமன்றம்

ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம் - மத்திய அரசு மனுத்தாக்கல்

தந்தி டிவி

ஓரினச்சேர்க்கை வழக்கு - பரபரப்பு வாதம்

வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது, குற்ற நடைமுறைகளிலும் அதை உட்படுத்த கூடாது என ஓரினச்சேர்க்கையை குற்ற நடைமுறைகளில் இருந்து விலக்கு கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து. ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என மத்திய அரசு மனுத்தாக்கல். மேலும் இந்து திருமண சட்ட விதிகளை மாற்றி அமைக்க கூடாது மற்றும் அண்ணன், தங்கை திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற இந்து திருமண சட்டத்தை தளர்த்த கூடாது என மத்திய அரசு வாதம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை