இந்தியா

ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School

தந்தி டிவி

ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School

கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜார்க்கண்டில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பள்ளிகளை மூட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவில் குளிர் நிலவுகிறது. வீடற்ற மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே