இந்தியா

ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School

தந்தி டிவி

ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School

கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜார்க்கண்டில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பள்ளிகளை மூட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவில் குளிர் நிலவுகிறது. வீடற்ற மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்