இந்தியா

ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School

தந்தி டிவி

ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School

கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜார்க்கண்டில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பள்ளிகளை மூட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவில் குளிர் நிலவுகிறது. வீடற்ற மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு