இந்தியா

ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School

தந்தி டிவி

ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School

கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜார்க்கண்டில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பள்ளிகளை மூட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவில் குளிர் நிலவுகிறது. வீடற்ற மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை