செல்போன்களை சுத்தியால் உடைத்த பள்ளி தலைமையாசிரியர்
தடையை மீறி மாணவர்கள் செல்போன் பயன்படுத்தியதால் சுத்தியால் செல்போன்களை உடைத்த பள்ளி தலைமையாசிரியர்.
தந்தி டிவி
கர்நாடக மாநிலம், கார்வாரில், தடையை மீறி மாணவர்கள் பயன்படுத்திய செல்போன்களை, பள்ளி தலைமை ஆசிரியர் சுத்தியல் கொண்டு உடைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது