இந்தியா

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

தந்தி டிவி

அரசியலமைப்பு சட்டம் உருவாக்க தினத்தை ஒட்டி, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், விழா நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், தமது கருத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும்,வரும் நாட்களில், கூடுதலாக பல்வேறு மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் இதன் மூலம் பாமர மக்கள், பயனடைவர் என்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்