இந்தியா

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

தந்தி டிவி

அரசியலமைப்பு சட்டம் உருவாக்க தினத்தை ஒட்டி, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், விழா நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், தமது கருத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும்,வரும் நாட்களில், கூடுதலாக பல்வேறு மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் இதன் மூலம் பாமர மக்கள், பயனடைவர் என்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்