இந்தியா

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

தந்தி டிவி

அரசியலமைப்பு சட்டம் உருவாக்க தினத்தை ஒட்டி, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், விழா நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், தமது கருத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும்,வரும் நாட்களில், கூடுதலாக பல்வேறு மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் இதன் மூலம் பாமர மக்கள், பயனடைவர் என்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்