இந்தியா

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

தந்தி டிவி

அரசியலமைப்பு சட்டம் உருவாக்க தினத்தை ஒட்டி, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், விழா நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், தமது கருத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும்,வரும் நாட்களில், கூடுதலாக பல்வேறு மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் இதன் மூலம் பாமர மக்கள், பயனடைவர் என்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை