இந்தியா

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்த பேச்சு - பிரதமர், அமித்ஷாவுக்கு எதிரான காங். மனு

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தந்தி டிவி

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணை வந்த போது, தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்