இந்தியா

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்த பேச்சு - பிரதமர், அமித்ஷாவுக்கு எதிரான காங். மனு

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தந்தி டிவி

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணை வந்த போது, தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்