இந்தியா

பிரச்சனை வந்தால் அரசை மாற்றுவதற்கு பதிலாக தீர்வை தேட வேண்டும் - சதாசிவம்

கேரள ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

தந்தி டிவி

கேரள ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. விழாவில் பேசிய சதாசிவம் ஒரு மாநிலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது அரசை மாற்றுவதற்கு பதிலாக தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே தனது நிலைபாடாக இருந்தது என கூறினார். வழியனுப்பு விழாவில் கேரள முதல்வர் பினரயி விஜயன், கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை