இந்தியா

சேலம் - சென்னை விரைவு சாலை திட்டம்: வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை

சேலம் - சென்னை விரைவு சாலைக்காக, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவீடு செய்யும் பணி 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டம், மஞ்சவாடியிலிருந்து சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை முட்டுக்கல் நடும் பணி நிறைவு பெற்றது. மூன்றாவது நாளான இன்று, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவிடும் பணிகள் துவங்கின. இந்த பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ