இந்தியா

சேலம் - சென்னை விரைவு சாலை திட்டம்: வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை

சேலம் - சென்னை விரைவு சாலைக்காக, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவீடு செய்யும் பணி 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டம், மஞ்சவாடியிலிருந்து சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை முட்டுக்கல் நடும் பணி நிறைவு பெற்றது. மூன்றாவது நாளான இன்று, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவிடும் பணிகள் துவங்கின. இந்த பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்