இந்தியா

சேலம் - சென்னை விரைவு சாலை திட்டம்: வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை

சேலம் - சென்னை விரைவு சாலைக்காக, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவீடு செய்யும் பணி 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டம், மஞ்சவாடியிலிருந்து சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை முட்டுக்கல் நடும் பணி நிறைவு பெற்றது. மூன்றாவது நாளான இன்று, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவிடும் பணிகள் துவங்கின. இந்த பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை