இந்தியா

சீரடி சாய்பாபா கோயிலில் ஒரே நாளில் கோடிகளில் கொட்டிய உண்டியல் காணிக்கை

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி பக்தர்கள் 4 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ராம நவமி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்பட்டது.இதில் ஏப்ரல் 5ம் தேதி முதல் 7 தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து , 4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கை

செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்