இந்தியா

சீரடி சாய்பாபா கோயிலில் ஒரே நாளில் கோடிகளில் கொட்டிய உண்டியல் காணிக்கை

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி பக்தர்கள் 4 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ராம நவமி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்பட்டது.இதில் ஏப்ரல் 5ம் தேதி முதல் 7 தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து , 4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கை

செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TN Exit Poll Results 2026 ``மீண்டும் திமுக ஆட்சி? டபுள் டிஜிட் தொகுதிகளை வெல்லும் தவெக.. அதிமுக?''

Exit Poll Analysis Result | ஆட்சி யாருக்கு? - வெளியானது கருத்து கணிப்பு முடிவுகள்

Liquor Case | ஐகோர்ட்டில் சுட்டிக்காட்டப்பட்ட `அரசாணை’ - மதுப்பிரியர்களே நோட் பண்ணிக்கோங்க

Today Gold Rate | ஒரே நாளில் அடுத்தடுத்து சரிவு.. குறைந்த தங்கம் விலை

West Bengal | Election2026 | மே.வங்கத்தில் விறுவிறு வாக்குப்பதிவு.. 3 மணிக்கே இத்தனை சதவீதமா!