இந்தியா

சீரடி சாய்பாபா கோயிலில் ஒரே நாளில் கோடிகளில் கொட்டிய உண்டியல் காணிக்கை

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி பக்தர்கள் 4 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ராம நவமி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்பட்டது.இதில் ஏப்ரல் 5ம் தேதி முதல் 7 தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து , 4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கை

செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்