இந்தியா

சீரடி சாய்பாபா கோயிலில் ஒரே நாளில் கோடிகளில் கொட்டிய உண்டியல் காணிக்கை

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி பக்தர்கள் 4 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ராம நவமி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்பட்டது.இதில் ஏப்ரல் 5ம் தேதி முதல் 7 தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து , 4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கை

செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்