இந்தியா

சபரிமலையில் கொட்டிய வருமானம் - மலைக்க வைக்கும் பல கோடிகள்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்தம் 53 லட்சத்து 9 ஆயிரத்து 906 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 லட்சத்து 32 ஆயிரத்து 308 அதிகம். இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்த வருமானம் 440 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சபரிமலையில் ரோப் கார் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், ஒன்றரை ஆண்டில் பணிகள் முடிக்கப்படும் என்றும், தேவசம்போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்