இந்தியா

சபரிமலையில் கொட்டிய வருமானம் - மலைக்க வைக்கும் பல கோடிகள்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்தம் 53 லட்சத்து 9 ஆயிரத்து 906 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 லட்சத்து 32 ஆயிரத்து 308 அதிகம். இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்த வருமானம் 440 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சபரிமலையில் ரோப் கார் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், ஒன்றரை ஆண்டில் பணிகள் முடிக்கப்படும் என்றும், தேவசம்போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"