இந்தியா

சபரிமலையில் கொட்டிய வருமானம் - மலைக்க வைக்கும் பல கோடிகள்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்தம் 53 லட்சத்து 9 ஆயிரத்து 906 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 லட்சத்து 32 ஆயிரத்து 308 அதிகம். இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்த வருமானம் 440 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சபரிமலையில் ரோப் கார் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், ஒன்றரை ஆண்டில் பணிகள் முடிக்கப்படும் என்றும், தேவசம்போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்