இந்தியா

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம்

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம் அளித்துள்ளார். ஆந்திராவிலிருந்து 40 பேர் கொண்ட குழு தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் உள்ள கோவில்களுக்கும் சென்றது போல, சபரிமலைக்கும் வந்துள்ளனர் என்றார். சபரிமலை நடைமுறைகள் குறித்து தெரியாமல் வந்துவிட்டதாக கூறிய அவர்கள், நடைமுறைகளை அறிந்து கொண்டதால், கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை என்று கூறியதாக ஐ.ஜி. ஸ்ரீஜித் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்