இந்தியா

சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

தந்தி டிவி

ஒருநாள் மட்டுமே நடை திறந்திருக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெண்கள் வரக்கூடும் என்பதால் சபரிமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்முறையாக பெண் போலீசார் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர் களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளனர். சபரிமலை கோயிலில் பூஜை முடிந்து நாளை இரவு, நடை சாத்தப்படுகிறது. மண்டல பூஜை மற்றும் மகரஜோதிக்காக பின்னர் சபரிமலை நடை திறக்கப்படும்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்