இந்தியா

சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

தந்தி டிவி

ஒருநாள் மட்டுமே நடை திறந்திருக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெண்கள் வரக்கூடும் என்பதால் சபரிமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்முறையாக பெண் போலீசார் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர் களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளனர். சபரிமலை கோயிலில் பூஜை முடிந்து நாளை இரவு, நடை சாத்தப்படுகிறது. மண்டல பூஜை மற்றும் மகரஜோதிக்காக பின்னர் சபரிமலை நடை திறக்கப்படும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை