இந்தியா

நவகிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை திறப்பு

தந்தி டிவி

தேவ பிரசன்னத்தின்படி புதிய நவகிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலின் இடது புறம் உள்ள நவகிரக மண்டபத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளதால் நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்