இந்தியா

போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 3 பேர் கைது

சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தந்தி டிவி
சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனைக் கண்டித்து, பாஜக மற்றும் சபரிமலை கர்ம சமிதி சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தன. இதனால் பரபரப்பான சூழல்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திருவனந்தபுரம் அருகே நெடுமான்காடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், திடீரென பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை