இந்தியா

போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 3 பேர் கைது

சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தந்தி டிவி
சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனைக் கண்டித்து, பாஜக மற்றும் சபரிமலை கர்ம சமிதி சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தன. இதனால் பரபரப்பான சூழல்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திருவனந்தபுரம் அருகே நெடுமான்காடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், திடீரென பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்