இந்தியா

சபரிமலை விவகாரம் : எதிர்கட்சிகள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு

கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலையில் வருகின்ற 8 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான சிவக்குமார், அப்துல்லா, ஜெயராஜன் ஆகியோர் சட்டசபை முன்பு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு