இந்தியா

Sabarimala | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு - கேரளா ஐகோர்ட் போட்ட உத்தரவு

தந்தி டிவி

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவான எஸ்.ஐ.டி.க்கு மேலும் 6 வாரங்கள் அவகாசம் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புனரமைப்பு பணிகளின் போது, கோயிலில் இருந்து தங்கம்‌ திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது., வழக்கை 2 வாரங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு