இந்தியா

33 நாட்களில் இத்தனை கோடியா? | புதிய உச்சத்தில் சபரிமலை காணிக்கை

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை மற்றும் அரவணை அப்பம் விற்பனை மூலம் 210 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை மற்றும் அப்பம் விற்பனை மூலம் மட்டும் 106 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 33 தினங்கள் ஆன நிலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் இந்த முறை தரிசனம் செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை