இந்தியா

33 நாட்களில் இத்தனை கோடியா? | புதிய உச்சத்தில் சபரிமலை காணிக்கை

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை மற்றும் அரவணை அப்பம் விற்பனை மூலம் 210 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை மற்றும் அப்பம் விற்பனை மூலம் மட்டும் 106 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 33 தினங்கள் ஆன நிலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் இந்த முறை தரிசனம் செய்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்