இந்தியா

Sabarimala | Ayyappan | Train | ஐயப்ப பக்தர்களுக்கு ஓர் அறிவிப்பு - இனி இதை செய்தால் கடும் தண்டனை

தந்தி டிவி

ஐயப்ப பக்தர்கள் ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றுவதற்கு தெற்கு ரயில்வே முற்றிலும் தடை விதித்துள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்

ரயில் அல்லது ரயில் நிலைய வளாகத்திற்குள் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டுமென தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வளாகத்தில் கற்பூரம், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

மீறுவோர் ரயில்வே சட்ட விதிகளின் கீழ் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஐயப்ப பக்தர்களும் ரயில்வே ஊழியர்களுடன் ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்