இந்தியா

``ஐயப்பனை இப்படி தான் தரிசிப்போம்..'' - பக்தர்கள் கோரிக்கை

தந்தி டிவி

சபரிமலையில் சுவாமியை தரிசனம் செய்ய பழைய நடைமுறையே தொடர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை கோவிலில் பங்குனி மாத பூஜையின் போது, கொடிமரம் வழியாக சென்று ஐயப்பனை நேரடியாக தரிசிக்கும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. அதேசமயம், கூட்டம் அதிகம் உள்ள சீசன் காலங்களில், இந்த நடைமுறை சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ள பக்தர்கள், பழைய நடைமுறையே தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை