இந்தியா

``ஐயப்பனை இப்படி தான் தரிசிப்போம்..'' - பக்தர்கள் கோரிக்கை

தந்தி டிவி

சபரிமலையில் சுவாமியை தரிசனம் செய்ய பழைய நடைமுறையே தொடர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை கோவிலில் பங்குனி மாத பூஜையின் போது, கொடிமரம் வழியாக சென்று ஐயப்பனை நேரடியாக தரிசிக்கும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. அதேசமயம், கூட்டம் அதிகம் உள்ள சீசன் காலங்களில், இந்த நடைமுறை சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ள பக்தர்கள், பழைய நடைமுறையே தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்