இந்தியா

``ஐயப்பனை இப்படி தான் தரிசிப்போம்..'' - பக்தர்கள் கோரிக்கை

தந்தி டிவி

சபரிமலையில் சுவாமியை தரிசனம் செய்ய பழைய நடைமுறையே தொடர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை கோவிலில் பங்குனி மாத பூஜையின் போது, கொடிமரம் வழியாக சென்று ஐயப்பனை நேரடியாக தரிசிக்கும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. அதேசமயம், கூட்டம் அதிகம் உள்ள சீசன் காலங்களில், இந்த நடைமுறை சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ள பக்தர்கள், பழைய நடைமுறையே தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்