இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாசி மாத பூஜையில் இளம்பெண்கள் சபரிமலைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று நவோதன கேரளா என்ற சமூகவலைதள பக்கத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இளம் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களை தடுப்போம் என்று சங்பரிவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு